Monday, August 23, 2010

I am sorry...

இங்கு வேலைப்பளு அதிகமாக உள்ளதால், என்னால் ஆரம்பித்ததை சரி வர எழுத முடியவில்லை. மன்னியுங்கள். நான் எதேச்சயாகதான்  ஆரம்பித்தேன். ஆனால் மற்ற வலைபூக்களை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாகவும், மலைப்பாகவும் உள்ளது. எப்படி இவர்களால் நேரம் ஒதுக்கி துல்லியமாகவும், நேர்மையாகவும், விரிவாகவும் எழுத முடிகிறது என்று. உண்மையாலும் இங்கு நான் கற்றுக்கொள்ளவே நிறைய இருக்கிறது. நான் எங்கு எழுத? முயற்சிக்கிறேன்...

உண்மையுடன்
அ. ப. சத்தி.

Monday, August 9, 2010

En Nilai Enna?

இப்போ நான் நிலை என்னவாக இருக்கும்? எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் நிலைமையில் நான் இருப்பதாகவே எண்ணுகிறேன். என் கண்ணுக்கு தெரிந்தவற்றை இங்கு நடப்பதை எழுதுகிறேன். இங்கு அரசு அலுவலகம் முதல் தனி மனித ஒழுக்கம் வரை சரியாகவே இல்லை. தவறு செய்பவன் வருந்துவதில்லை. அதற்காக அவன் யோசிப்பதும் இல்லை. ஏன்? சுயநலம். அதிலும் அரசியல்வாதி படுமோசம்.... தொடர்கிறேன் நாளை.

  உண்மையுடன்
அ. ப. சத்தி.

Sunday, August 8, 2010

Aarampikkiren...

Ini en naatkalai veenai kazhikka povathillai.
Unmaigalai mattum ingu ezhutha pogiren.
Enakku entha sattam theriyathu, arasiyal theriyathu, matha kotpadugal theriyathu, eatra thazhvugal kidayathu.
Unmai theriyum. Ezhuthuven....

Unmayudan
A.P.Sathy.